பல்லவி
ஸுந்த3ரி நீ தி3வ்ய ரூபமுனு
ஜூட3 தனகு 1தொ3ரிகெனம்ம
அனுபல்லவி
மந்த3 க3மன நீ 2கடாக்ஷ ப3லமோ
முந்த3டி பூஜா ப2லமோ 3த்ரிபுர (ஸு)
சரணம்
சரணம் 1
பு4விலோ வரமௌ ஸ்ரீமதா3தி3
புரமுன நெலகொன்ன நீ ஸொக3ஸு வினி
ஸு-விவேகுலைன ப்3ரஹ்மாதி3
ஸுருலு கு3ம்பு கூடி3
4கவி வாஸரபு ஸேவ கனுங்கொ3ன
கலுகு3னாயனி கரகு3சு மதி3லோ
தி3வி தத்தரமு படு3சுனுண்ட3கா3
தீ3ன ஜனார்தி ஹாரிணி த்ரிபுர (ஸு)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸுந்த3ரி/ நீ/ தி3வ்ய/ ரூபமுனு/
சுந்தரி/ உனது/ திவ்விய/ உருவத்தினை/
ஜூட3/ தனகு/ தொ3ரிகெனு/-அம்ம/
காண/ தனக்கு/ கிடைத்தது/ அம்மா/
அனுபல்லவி
மந்த3/ க3மன/ நீ/ கடாக்ஷ/ ப3லமோ/
மெல்/ நடையாளே/ உனது/ கடைக்கண் (பார்வை)/ வலிமையோ/
முந்த3டி/ பூஜா/ ப2லமோ/ த்ரிபுர/ (ஸு)
முந்தைய/ வழிபாட்டின்/ பயனோ/ திரிபுர/ சுந்தரி...
சரணம்
சரணம் 1
பு4விலோ/ வரமௌ/ ஸ்ரீமத்/-ஆதி3/
புவியில்/ புனித/ சிறப்பு/ மிக்க/ ஆதி/
புரமுன/ நெலகொன்ன/ நீ/ ஸொக3ஸு/ வினி/
புரத்தினில்/ நிலைபெற்றுள்ள/ உனது/ ஒயிலினை/ கேட்டு/
ஸு-விவேகுலைன/ ப்3ரஹ்மா/-ஆதி3/
மிக்கு விவேகமுடையோராகிய/ பிரமன்/ முதலாக/
ஸுருலு/ கு3ம்பு/ கூடி3/
வானோர்/ கும்பலாக/ கூடி/
கவி/ வாஸரபு/ ஸேவ/ கனுங்கொ3ன/
(உனது) வெள்ளிக்/ கிழமை/ சேவையினை/ கண்டுகொள்ள/
கலுகு3னா/-அனி/ கரகு3சு/ மதி3லோ/
கிடைக்குமா/ யென/ உருகி/ யுள்ளத்தினில்/
தி3வி/ தத்தரமு படு3சுனு/-உண்ட3கா3/
வானுலகமே/ தத்தளித்துக்கொண்டு/ இருக்க/
தீ3ன ஜன/-ஆர்தி/ ஹாரிணி/ த்ரிபுர/ (ஸு)
எளியோர்/ துயர்/ களைபவளே/ திரிபுர/ சுந்தரி...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தொ3ரிகெனம்ம - தொ3ரிகெனம்ம ஓ மஹா த்ரிபுர (ஸுந்த3ரி).
2 - கடாக்ஷ ப3லமோ - கடாக்ஷ ப2லமோ : இவ்விடத்தில், 'ப3லமோ' என்பதே மிக்குப் பொருந்தும். அங்ஙனமே ஏற்கப்பட்டது.
5 - நாடு3 (அன்று) - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில், 'நேடு3' (இன்று) என்பதே பொருந்தும்.
6 - த்யாக3ராஜ - த்யாக3ராஜு : இவ்விடத்தினில், 'த்யாக3ராஜ' என்பதே பொருந்தும்
7 - கௌ3ரி - கௌ3ரி ஸ்ரீ த்ரிபுர (ஸுந்த3ரி).
Top
மேற்கோள்கள்
3 - த்ரிபுர ஸுந்த3ரி - திருவொற்றியூரில் அம்மையின் பெயர்.
Top
விளக்கம்
4 - கவி வாஸர - 'கவி' என்ற சொல்லுக்கு 'சுக்கிரன்' என்றும் பொருளாகும். எனவே 'சுக்கிர வாஸர' (வெள்ளிக் கிழமை) என்று பொருள்படும்.
ஆதி புரம் - திருவொற்றியூர்
பிறவி பயன் பெற்றது - பிறந்த பயனைப் பெற்றேன் என.
காமனை ஈன்றோன் - அரி
Top